சாருவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் படித்தேன். தமிழில் இப்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் விவரமானவர்கள் என்று நான் கருதும் இரண்டுபேரில் நீங்களும் ஒருவர். என்னை ஒரு சிவாஜி ரசிகன் எனக் கண்டுபிடித்த முதல் ஆள் நீங்கள்தான் என்பதால் எனது கருத்து உறுதிப்படுகிறது. பொதுவாக சிவாஜி ரசிகன... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

தற்கொலை கவிதை பற்றி ஒரு கட்டுரை

  எனது உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள் கவிதையை முன்வைத்து ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவருகிற கலைமுகம் (ஜனவரி – ஜீன் 2009) என்ற இதழில் ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சத்தியபாலன் 'சுவைத்தேன்' என்ற திறனாய்வுப் பகுதியில் எழுதியிருந்த கட்டுரையை தீபச்செல்வன் அனுப்பியிருந்தார... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

மற்றவர்கள் படிக்க வேண்டாம்

  மனுஷ்யபுத்திரனுக்கு பைத்தியக்கவிதை 2 ரொம்ப பிடித்திருந்தது. திரும்பத் திரும்ப படித்தேன். எனக்கு அது தற்கொலை கவிதையாக படவில்லை. விடுபடல், நிலைமாற்றத்திற்கு முந்தின தருணம் என வேறு பொருள்கள் பட்டன. அப்புறம் அந்த சக்கர நாற்காலி தோன்றும் இடம் ஏற்படும் தாவல் ஆச்சரியப்படுத்தியது. இதை நேர... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

மங்கயர் மலரில் மனுஷ்ய புத்திரன் பதில்கள்

மங்கயர் மலர் -பெப்பர் பாப்கார்ன் மனுஷ்ய புத்திரன் பதில்கள் அமரர் எழுத்தாளர் சுஜாதாவிடம் மறக்க முடியாதது எது? -அ.யாழினி பர்வதம், சென்னை-78 எல்லையற்ற பிரியமும் பெருந்தன்மையும் கொண்டவர் அவர்.  இன்று நான் யாராக இருக்கிறேனோ அதற்கு அவரே காரணம்! கேரளாவில் எழுத்தாளர்களுக்கு... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

குங்குமத்தில் மனுஷ்ய புத்திரனின் பேட்டி

குங்குமம் இதழில் மன விலாசம் பகுதியில் வெளிவந்த மனுஷ்ய புத்திரனின் நேர்காணலின் தொகுப்பு இளமைப்பருவம் ஏழு வயதில்தான் பள்ளிக்குப் போனேன். சீக்கிரமே வெளியேறியும் விட்டேன். வேடிக்கை பார்க்கவும் கனவு காணவும் நிறைய அவகாசமிருந்தது. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றவேண்டிய நிர்பந்தம் இல்லாததால் சொ... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com