நித்யானந்தர்: சில குறிப்புகள்

1. நித்யானந்தர் சரஸ வீடியோ வெளிவந்த தினம் மக்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி என்பது உண்மையில் ஒரு ’இன்ப’ அதிர்ச்சியா என்பது ஆராயப்படவேண்டும். 2. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நிறைய தமிழ்ப் படங்கள் அவசரமாகத் திரையிடப்படுவதைப் போலவே நித்யானந்தர் வீடியோ... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

ஒரு காதலை தெரிவிக்கும்போது

  ஒரு சிறு பெண் தயங்கித் தயங்கி தன் காதலை தெரிவிக்கிறாள்    அது அவள் முதல் காதலாக இருக்கவேண்டும் அல்லது ஒவ்வொரு காதலையும் தெரிவிக்கும்போதும் அவள் அவ்வளவு குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்    உண்மையிலேயே ... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

சாருவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் படித்தேன். தமிழில் இப்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் விவரமானவர்கள் என்று நான் கருதும் இரண்டுபேரில் நீங்களும் ஒருவர். என்னை ஒரு சிவாஜி ரசிகன் எனக் கண்டுபிடித்த முதல் ஆள் நீங்கள்தான் என்பதால் எனது கருத்து உறுதிப்படுகிறது. பொதுவாக சிவாஜி ரசிகன... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

தற்கொலை கவிதை பற்றி ஒரு கட்டுரை

  எனது உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள் கவிதையை முன்வைத்து ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவருகிற கலைமுகம் (ஜனவரி – ஜீன் 2009) என்ற இதழில் ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சத்தியபாலன் 'சுவைத்தேன்' என்ற திறனாய்வுப் பகுதியில் எழுதியிருந்த கட்டுரையை தீபச்செல்வன் அனுப்பியிருந்தார... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com

மற்றவர்கள் படிக்க வேண்டாம்

  மனுஷ்யபுத்திரனுக்கு பைத்தியக்கவிதை 2 ரொம்ப பிடித்திருந்தது. திரும்பத் திரும்ப படித்தேன். எனக்கு அது தற்கொலை கவிதையாக படவில்லை. விடுபடல், நிலைமாற்றத்திற்கு முந்தின தருணம் என வேறு பொருள்கள் பட்டன. அப்புறம் அந்த சக்கர நாற்காலி தோன்றும் இடம் ஏற்படும் தாவல் ஆச்சரியப்படுத்தியது. இதை நேர... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com